Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு விரைவுப் பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (15:31 IST)
அரசு விரைவுப் பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என்று போக்குவரத்துறை இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் நாடு அரசு விரைவுப் பேருந்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அரரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் கோடை விடுமுறை காலத்தில் லீன் விடுமுறை நீக்கம் செய்யப்படுகிறது. அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகளில் வார நாட்களில் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை கட்டணச் சலுவை கிடையாது என்பதால்,  ஒவ்வொரு டிக்கெட்டும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் பயணிகள் செலுத்த நேரிடும் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கோடை விடுமுறையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பததால் போக்குரவத்து கழகம் சலுகைக் கட்டணத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments