Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் - எ.வ.வேலு குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (14:31 IST)
தமிழக அரசியல் களம் பரப்பாகவே இயங்கிவருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் . முதற்கட்டமாக (இன்று ) 27-12-19 ஆம் தேதியும் , இரண்டாம் கட்டம்கட்டமாக வரும் 30-12-19 ஆம் தேதியும்,   9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுச்சாமி, திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்   அதிமுகவையும் , அமைச்சர் ஜெயக்குமார் பற்றியும் விமர்சித்துள்ளார். 
 
அவர் கூறியுள்ளதாவது :

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர்; அலிபாபாவும் 40 திருடர்கள் திரைப்படத்தில் உள்ளதுபோல் அதிமுகவில் திருடர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments