Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை” மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (14:32 IST)
ஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை விதித்திருப்பதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

வேலூரில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஓட்டுபதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் கையாள்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள், எந்த விடுமுறையையும் ஆகஸ்டு 5 வரை எடுக்கக்கூடாது என மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி கல்வித்துறைக்கு கீழ் இயங்கும், அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், எந்த விதமான விடுமுறையையும் அளிக்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments