Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை” மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (14:32 IST)
ஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை விதித்திருப்பதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

வேலூரில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஓட்டுபதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் கையாள்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள், எந்த விடுமுறையையும் ஆகஸ்டு 5 வரை எடுக்கக்கூடாது என மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி கல்வித்துறைக்கு கீழ் இயங்கும், அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், எந்த விதமான விடுமுறையையும் அளிக்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments