Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:18 IST)
இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு அதாவது இருபதாம் தேதி வரை இடி மின்னலோடு கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்  
 
ஏற்கனவே நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments