Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:18 IST)
இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு அதாவது இருபதாம் தேதி வரை இடி மின்னலோடு கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்  
 
ஏற்கனவே நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments