Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:22 IST)
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் கடந்த செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது தான் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையில் திருப்பியிருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்கள் தீவிர முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments