தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (14:22 IST)
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் கடந்த செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது தான் ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையில் திருப்பியிருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆட்சியர் பல்லவி பல்தேவ் அவர்கள் தீவிர முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டரை வருடம் முடிந்துவிட்டது.. முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா? டெல்லியில் டிகே சிவகுமார்

இன்று ஒரே நாளில் 35 தமிழக மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!

நைஜீரியாவை அமெரிக்க ராணுவம் தாக்கும்: டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை..!

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments