Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை

Webdunia
திங்கள், 21 மே 2018 (11:43 IST)
திருவண்ணாமலையில் ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டுவிட்டு 25 சவரன் நகை, 25 ஆயிரம் நகை ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திருவருட்பா என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தை கலைமணி(77) என்பவர் நிர்வாகித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்றிரவு  திருவருட்பா ஆசிரமத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கலைமணியை கட்டிப்போட்டு விட்டு ஆசிரமத்தில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
 
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கலைமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்..! அதிர்ச்சி அடைந்த பணிகள்..!!

ஐக்கூவின் அட்டகாசமான பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் iQOO Z9x 5G! – சிறப்பம்சங்கள் என்ன?

காவிரி நீர் கூட்டத்தில் அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக பங்கேற்பதா..? தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

விடுதலைப்புலிகள் வீரவணக்கம் செலுத்துவதே இல்லை! – பிரபாகரனின் சகோதரர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் உத்தரபிரதேச வாலிபர்.. அபராதத்தை தவிர்க்க என பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments