Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலப்பிரச்சினையால் தகராறு; துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (13:36 IST)
பழனியில் நில விவகாரம் தொடர்பான பிரச்சினையில் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் வள்ளுவர் தியேட்டர் உள்ளது. இதன் உரிமையாளர் நடராஜன். இவருக்கும் பழனிசாமி மற்றும் சுப்பிரமணி என்ற இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று நடராஜனை எதிர்தரப்பினர் sஅந்தித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் தனது கை துப்பாக்கியால் பழனிசாமி மற்றும் சுப்பிரமணியை சுட்டுள்ளார். இதனால் காயமடைந்த சுப்பிரமணி மற்றும் பழனி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments