Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கைது !காவல்துறை தகவல்

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (14:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநங்கைகளை தாக்கிய இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமடை அருகேயுள்ள பகுதியில், சில இளைஞர்கள், திரு நங்கைகளைக் கொடூரமாகத் தாக்கி, அவர்களுக்கு ரத்தம் வரும்வரை அடித்துச் சித்ரவதை செய்து கூந்தலை வெட்டும்  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைப்பார்த்த  நெட்ட்சன்கள் திரு நங்கைகளை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தமிழக காவல்துறை, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தனர்.

இந்த இலையில், திருநங்கைகளை தாக்கிய 2 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆஸ்ரா கர்க் தென்மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments