Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுச் சுவர்களில் NO CAA, NO NRC, NO NPR என வாசகங்கள்...

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:34 IST)
கடந்த வருடம் மத்திய அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல்வேறு தரப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், கோவையில் இஸ்லாமியர் வசிக்கும் பதிகளிகளான உக்கடம்  சாரமேடு மற்றும்  கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டு சுவர்களில்  இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கையெழுத்தாக இல்லாமல் பிரிண்ட் செய்த அச்சு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments