Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு காந்தி சிலையை பரிசளித்த ஐ.நா !

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (23:33 IST)
ஐநா., சபை கவுன்சிலின் தலைவர் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் மாதம் இப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. இதற்காக மார்மளவு காந்தி சிலை ஒன்றை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளது ஐ நா அமைப்பு.

இந்த  சிலை ஐநா., சபையில், தலைமையகத்தின் உள்ள ஒரு பகுதியில் நிறுவப்படவுள்ளதது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஐ.நா சபைக்குச் செல்கிறார். அப்போது, இந்தச் சிலை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவின்போது,  ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளைச் சேந்தோரும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments