இந்தியாவுக்கு காந்தி சிலையை பரிசளித்த ஐ.நா !

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (23:33 IST)
ஐநா., சபை கவுன்சிலின் தலைவர் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் டிசம்பர் மாதம் இப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. இதற்காக மார்மளவு காந்தி சிலை ஒன்றை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளது ஐ நா அமைப்பு.

இந்த  சிலை ஐநா., சபையில், தலைமையகத்தின் உள்ள ஒரு பகுதியில் நிறுவப்படவுள்ளதது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஐ.நா சபைக்குச் செல்கிறார். அப்போது, இந்தச் சிலை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவின்போது,  ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளைச் சேந்தோரும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments