Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு பிரசாரத்தில் வந்த சோதனை….

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (18:31 IST)
எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் இல்லாததால் நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்யாமலேயே இடத்தைக் காலி செய்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இன்று மானாமதுரையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளார் சிவசங்கரியை ஆதரித்துப் பிரசாரம் செய்ய நடிகரும் ச.ம.க தலைவருமான சரத்குமார் வருகை தந்தார்.

ஆனால் வேட்பாளரின் குடும்பத்தைத் தவிர அங்கு மக்கள் அதிகளவில் கூட்டமில்லை; ஒருசிலர் மட்டுமே கூடியிருந்தனர். இதனால் சரத்குமார் வந்த வேகத்திலேயே இடத்தைக் காலி செய்தார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments