Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (20:53 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரணம்டைப்பால காலமானார்.  இவரது மரணம்  அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் வசித்து வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர் சாகுல் ஹமீது இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ச்கிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மாலை காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments