Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (20:53 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரணம்டைப்பால காலமானார்.  இவரது மரணம்  அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் வசித்து வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர் சாகுல் ஹமீது இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ச்கிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மாலை காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments