Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திடீர் மரணம் ! தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (20:53 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது திடீர் மாரணம்டைப்பால காலமானார்.  இவரது மரணம்  அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சென்னையில் வசித்து வந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர் சாகுல் ஹமீது இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ச்கிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மாலை காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments