Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூதாட்டியை தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்த சப்-இன்ஸ்பெக்டர்!

மூதாட்டியை  தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்த சப்-இன்ஸ்பெக்டர்!
, சனி, 9 அக்டோபர் 2021 (09:29 IST)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் வள்ளியூர் யூனியன் சங்கனாபுரம் வாக்குச்சாவடியில் இன்று காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டியை மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சையத் நிஸார் தோளில் தூக்கிச் சென்று வாக்களிக்க உதவி செய்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து காவலருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு - ஸ்டாலின் இரங்கல்