Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாணிப்பவுடர் கலந்து கூட்டஞ்சோறு சாப்பிட்ட மாணவர் ... அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (20:33 IST)
கோவை  மாவட்டம் தடாகம்  பகுதி அருகே, 6 மாணவர்கள் சேர்ந்து, தடைசெய்யப்பட்ட சாணிப்பவுடரை  கூட்டாஞ்சோற்றில் கலந்து  சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள திருவள்ளூவர் நகரில் வசித்து வந்த சிறுவர், சிறுமியர் 6 பேர், கூட்டாஞ்சோறு சமைத்துள்ளனர். அதில் மஞ்சத்தூள் சேர்ப்பதற்குப் பதிலாக அரசால் தடைசெய்யப்பட்ட சாணி பவுடரை கலந்ததாகத் தெரிகிறது. இதனால் சிறுவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
பின்னர் உடனடியாக சிறுவர்களைக் கவனித்த பெற்றோர், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அதனால் சிறுவர்கள் காப்பாற்றப்பட்டனர்.  இதுகுறித்து தடாஅம் போலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments