Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதம் குறித்த ஐநா சர்ச்சை அறிக்கை : இந்தியா கடும் கண்டனம்!

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (19:44 IST)
சமீபத்தில் காஷ்மீர் குறித்து, ஐநா சபையில்  ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையானது தீவிரவாதத்தை நியாயபடுத்தும் விதமாக உள்ளதென்று கூறி இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
காஷ்மீர் குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காஷ்மீர் மக்களின் சுய மனித  உரிமைகளை இந்தியா மதிக்க வேண்டும்! அதிகமான படைகளை அங்கு ஈடுபடுத்தி இணைய சேவையை முடக்கி வருகிறது என அதில் தெரிவிகப்பட்டிருந்தது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஹ்மீரிலும் இந்தியா அவ்விதம் இருப்பதாகச் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கு இந்திய அரசு தனது கண்டனங்களை ஐநாவுக்கு கூறியுள்ளது. தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து வருகின்ற பாகிஸ்தானுக்கு செயற்கையான வழியை உருவாக்கும் முயற்சி என்றும், எல்லை மீறிய தீவிரவாதத்தை கருதாமல் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.  
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments