Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி !

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:53 IST)
அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகி பேசு பொருளானது.
 
இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10 ஆம் வகுப்பு  மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று உயிரிழந்தார்.
 
பேருந்தில் கூட்ட அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் தொங்கிக் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகிறது. 
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments