Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி !

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:53 IST)
அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகி பேசு பொருளானது.
 
இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10 ஆம் வகுப்பு  மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று உயிரிழந்தார்.
 
பேருந்தில் கூட்ட அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் தொங்கிக் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகிறது. 
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments