Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி !

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:53 IST)
அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகி பேசு பொருளானது.
 
இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து விழுந்த 10 ஆம் வகுப்பு  மாணவி ஒருவர் படுகாயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் இன்று உயிரிழந்தார்.
 
பேருந்தில் கூட்ட அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்கள் நிறைய பேர் படியில் தொங்கிக் கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகிறது. 
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments