Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் படையெடுக்கும் பாம்புகள்... பயணிகள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:47 IST)
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்ந்தும் பாம்பும் படையெடுத்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன் களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகல் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் பீது அடைந்துள்ளனர்.
 
அதனால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments