Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் படையெடுக்கும் பாம்புகள்... பயணிகள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:47 IST)
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்ந்தும் பாம்பும் படையெடுத்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன் களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகல் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் பீது அடைந்துள்ளனர்.
 
அதனால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments