Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் படையெடுக்கும் பாம்புகள்... பயணிகள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:47 IST)
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்குடன் சேர்ந்தும் பாம்பும் படையெடுத்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக இருப்பது குற்றாலம். இங்கு எல்லா சீசன் களிலும் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதில் இருந்தும் பயணிகல் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்குடன் சேர்த்து பாம்புகளும் அடித்து வரப்படுவதால், அங்கு குளிக்கும் சுற்றுலாப் பயணிகல் பீது அடைந்துள்ளனர்.
 
அதனால் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments