Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் தந்தைக்கு சிலை வடித்த மகன்...ஊர் மக்கள் வியப்பு

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (23:00 IST)
தன்னைப் பெற்ற தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்துள்ளார் ஒரு இளைஞர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது தந்தை மாரிமுத்து. தாய் பாக்கியம்.  இவர்கள் இருவரும் இறந்து ச 10 ஆண்டுகள் ஆகிறது.

 தன் தாய் தந்தையர் மீது மிகுந்த பாசம் கொண்ட ரமேஷ்  இ ந் நிலையில் தனது  தனது பெற்றோர்க்கு சிலை எடுத்து இதற்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர் மக்களை அழைத்து கிடா விருந்து வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்புக்கு ரூ.190 கோடி நிவாரணம் தர ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு.. என்ன காரணம்?

கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்? ஜாதியை ஒழிக்கவா? சீமான் கேள்வி..!

பூட்டிய வீட்டில் மாதக்கணக்கில் அழுகி கிடந்த சடலங்கள்! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சீனாவில் இன்னொரு ஏஐ அறிமுகம்.. ஒரே வாரத்தில் ஓரம் கட்டப்பட்டதா டீப் சீக்?

இன்றும் காந்திஜி தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments