Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய் தந்தைக்கு சிலை வடித்த மகன்...ஊர் மக்கள் வியப்பு

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (23:00 IST)
தன்னைப் பெற்ற தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்துள்ளார் ஒரு இளைஞர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாலபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது தந்தை மாரிமுத்து. தாய் பாக்கியம்.  இவர்கள் இருவரும் இறந்து ச 10 ஆண்டுகள் ஆகிறது.

 தன் தாய் தந்தையர் மீது மிகுந்த பாசம் கொண்ட ரமேஷ்  இ ந் நிலையில் தனது  தனது பெற்றோர்க்கு சிலை எடுத்து இதற்கு சிறப்பு பூஜை நடத்தி ஊர் மக்களை அழைத்து கிடா விருந்து வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments