Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களின் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணானதாக புகார்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (11:37 IST)
தஞ்சையில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களை அடையாளப்படுத்தும் விதத்தில் அவர்களின் கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணானதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் அதைத் தடுக்கும் நடவடிக்கையாக வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு  அனுப்பட்டனர்.

அப்பொது தாயகம் திரும்பிவர்களின் கைகளில் சீல் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஐந்து பேருக்கு கையில் சீல் வைக்கப்பட்டது. தற்போது சீல் வைக்கப்பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டு சீல்  புண்ணாகியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகள் ஓவ்வொருவருக்கும் சீல் வைத்தபின் அதைச் சுத்தம் செய்யாமல் அடுத்தவருக்கு வைப்பதால் தான் இப்படி அரிப்பு ஏற்பட்டு சீல் புண்ணாவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments