Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரி நாடாரை கட்சியிலிருந்து நீக்கிய ராக்கெட் ராஜா

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (19:38 IST)
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் மீது பனங்காட்டுப்படை கட்சி  நடவடிக்கை எடுத்துள்ளது.

உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார்.  இவர்  சமீபத்தில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  பனக்காட்டுப் படை கட்சியின் தலைவர ராக்கெட் ராஜா ஒரு  முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதால் ஒருங்க்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரயிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம்.. தண்டவாளத்தில் தூக்கி எறிந்ததில் பெண்ணின் கால் துண்டிப்பு..!

சிட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி.. மாயமான தம்பதி..

அடுத்த கட்டுரையில்
Show comments