Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவலர்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:07 IST)
சென்னையில் தாம்பரத்தில் கணவரைப் பிரிந்து  கைக்குழந்தையுடன் வசித்து வந்த இளம்பெண்ணை காவலர் ஒருவர் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியுள்ளார் .

சென்னை தாம்பரத்தில் கணவரைப் பிரிந்து 6 மாதக் கைக் குழந்தையுடன் வசித்து வந்த ஷோபனா என்ற பெண்ணிடம் முக நூல மூலம் பழகிய காவலர் விக்னேஷ்வர்  காதலித்து ஏமாற்றியுள்ளார்.

பின்னர், ஷோபனாவை திருமணம் செய்ய விக்னேஷ்வர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையத்ஹ்டில் புகார் அளித்துள்ளார் ஷோபனா. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments