Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ஓட்டும் போது சீரியல் பார்த்த நபர் !

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (20:55 IST)
பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்த நபரின் புகைப்படம் இணையதளங்களில் பரவலான நிலையில், அந்த நபரைப் பிடித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

வீட்டில் சீரியல் பார்ப்பது போய், பஸ்ஸில்,காரில், பார்ப்பது அதிகரித்த நிலையில் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போனில் நினைத்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் பார்க்கலாம். எனவே கோவைச் சேர்ந்த ஒரு நபர் பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்த நபரின் புகைப்படம் இணையதளங்களில் பரவலானது.

இந்நிலையில் பைக் எண்ணை வைத்து போலீஸார் அவரைக் கண்டுபிடித்து அபராதம் விதித்தனர். கோவையைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் தான் பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்ததாகக் கூறி அவருக்கு ரூ.1200 அபராதம் வித்தனர் போலீஸார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments