பைக் ஓட்டும் போது சீரியல் பார்த்த நபர் !

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (20:55 IST)
பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்த நபரின் புகைப்படம் இணையதளங்களில் பரவலான நிலையில், அந்த நபரைப் பிடித்த போலீஸார் அவருக்கு அபராதம் விதித்தனர்.

வீட்டில் சீரியல் பார்ப்பது போய், பஸ்ஸில்,காரில், பார்ப்பது அதிகரித்த நிலையில் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போனில் நினைத்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் பார்க்கலாம். எனவே கோவைச் சேர்ந்த ஒரு நபர் பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்த நபரின் புகைப்படம் இணையதளங்களில் பரவலானது.

இந்நிலையில் பைக் எண்ணை வைத்து போலீஸார் அவரைக் கண்டுபிடித்து அபராதம் விதித்தனர். கோவையைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் தான் பைக் ஓட்டும்போது, சீரியல் பார்த்ததாகக் கூறி அவருக்கு ரூ.1200 அபராதம் வித்தனர் போலீஸார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments