Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்டுக்குருவியை காப்பாற்றிய நபர் !

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (00:56 IST)
கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் காவிரி ஆற்று பகுதிக்கு  சென்றுள்ளனர் .அப்போது காவிரி ஆற்று தண்ணீரில் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு  ஒரு சிட்டுக்குருவி மிதந்து வந்து கொண்டிருந்தது.

அதை பார்த்த ஒருவர் காவேரி ஆற்றுக்குள் இறங்கி அந்த சிட்டுக்குருவியை கையில் பிடித்து  காப்பாற்றி   கொண்டுசென்று அதற்கு சிகிச்சை அளித்து பின்னர்  பறக்க விட்டனர். உயிர் பிழைத்தோம் என்ற நிம்மதியில் சிட்டுக்குருவி பறந்து சென்றது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments