Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தாளில் நண்பரைக் கொன்ற நபர்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (22:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த நாள் அன்று நண்பர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நவ்வடியைச் சேர்ந்த நபர் ரமேஷ். இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் மது அருந்தினர். அப்போது ரமேஷ் முருகானந்தத்தை விளையாட்டிற்கான அடித்தார். ஆனால், கோபம் அடைந்த முருகானந்தம் இரும்புக் கம்பியை அடித்து வந்து அவரைதாக்கியத்ல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments