Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தாளில் நண்பரைக் கொன்ற நபர்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (22:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த நாள் அன்று நண்பர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நவ்வடியைச் சேர்ந்த நபர் ரமேஷ். இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் மது அருந்தினர். அப்போது ரமேஷ் முருகானந்தத்தை விளையாட்டிற்கான அடித்தார். ஆனால், கோபம் அடைந்த முருகானந்தம் இரும்புக் கம்பியை அடித்து வந்து அவரைதாக்கியத்ல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments