Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தாளில் நண்பரைக் கொன்ற நபர்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (22:36 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த நாள் அன்று நண்பர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நவ்வடியைச் சேர்ந்த நபர் ரமேஷ். இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பர் முருகானந்தம் என்பவருடன் மது அருந்தினர். அப்போது ரமேஷ் முருகானந்தத்தை விளையாட்டிற்கான அடித்தார். ஆனால், கோபம் அடைந்த முருகானந்தம் இரும்புக் கம்பியை அடித்து வந்து அவரைதாக்கியத்ல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments