Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்காக 21 வருடங்கள் காத்திருக்கும் நபர் !

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:05 IST)
இந்த உலகில் காதல் என்பது எல்லா உயிரினங்களிடமும் உண்டு. அது மனிதனிடம் மட்டும்தான் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வைக்கிறதோ என்பதுபோல் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் நடப்பதுதான் காதல் மட்டும் மனிதர்களுக்குச் சொந்தமானது என்ற பகுத்தறிவுள்ள தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. பிரிந்து போன காதலிக்காக ஒருவர் 21 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு 40 வயதாகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இவரது காதலி இவரைவிட்டுப் பிரிந்து சென்ற்சார். எனவே அவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் நாகராஜ் ஊரிற்கு வெளியே ஒரு பாறைக்கு அருகில் வாழ்ந்து வருகிறார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments