Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த நபர்,,,போலீஸார் விசாரணை

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (00:03 IST)
இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வில் செல்போன் வைத்திருந்த ஒருவர் சிக்கினார்.

இன்று தமிழகம் முழுவதும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வு நடைபெறதும் இதில்,1,82, 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94, 878 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர் என டிஎன்.பி.எஸ்.சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்வின்போது, செல்போன் வைத்திருந்த சங்கர் என்பவர் சிக்கினார். அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள்.. தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments