Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபர்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:45 IST)
கிருஷ்ணகிரி அருகே செருப்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளரை  அரிவாளால்  வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகேயுள்ள ஒரு பகுதியில் புதிய காலணி வாங்குவது தொடர்பாக வாடிக்கையாளரான லோகேஷுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடை உரிமையாளர் லோகேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.  அங்குள்ளா சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments