கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபர்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:45 IST)
கிருஷ்ணகிரி அருகே செருப்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளரை  அரிவாளால்  வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகேயுள்ள ஒரு பகுதியில் புதிய காலணி வாங்குவது தொடர்பாக வாடிக்கையாளரான லோகேஷுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடை உரிமையாளர் லோகேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.  அங்குள்ளா சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments