Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபர்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:45 IST)
கிருஷ்ணகிரி அருகே செருப்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளரை  அரிவாளால்  வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகேயுள்ள ஒரு பகுதியில் புதிய காலணி வாங்குவது தொடர்பாக வாடிக்கையாளரான லோகேஷுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடை உரிமையாளர் லோகேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.  அங்குள்ளா சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்.. 2000 கிலோ என தகவல்..!

தென்மாநில உணவுகளுக்கு அவ்வளவு டிமாண்ட்! - பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 4வது ரீடெயில் ஸ்டோர்.. செப் 4ஆம் தேதி திறப்பு விழா..!

நள்ளிரவில் நாய்களுக்கு உணவு அளித்த பெண்.. கைது செய்வேன் என மிரட்டினாரா காவலர்?

நாளை முதல் 50% வரி.. பதிலடியாக இன்று முதல் 100 நாடுகளுக்கு கார் ஏற்றுமதி தொடக்கம்..! பிரதமர் மோடி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments