Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபர்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (17:45 IST)
கிருஷ்ணகிரி அருகே செருப்பு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் உரிமையாளரை  அரிவாளால்  வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகேயுள்ள ஒரு பகுதியில் புதிய காலணி வாங்குவது தொடர்பாக வாடிக்கையாளரான லோகேஷுக்கும், கடையின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடை உரிமையாளர் லோகேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.  அங்குள்ளா சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments