Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர் தினம் முன்னிட்டு பூக்கள் விற்பனை அதிகரிப்பு

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (14:10 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து வயதினரும் தங்கள் இணையுடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக இந்நாள் அமைவதால் இந்நாளில் இளைஞர்கள்  உள்ளிட்ட்டோர் தங்கள் ஜோடிகளுக்கு பூக்களைப் பரிசளிப்பர்.

இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு  ஓசூரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

உள்ளூர் சந்தையில் ரோஜா  ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் ஒரு கட்டு ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments