Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடுகளை திருட வந்தவனுக்கு என்ன நடந்தது தெரியுமா ?

Webdunia
புதன், 1 மே 2019 (18:59 IST)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள ஊரில் ஆடுகளை திருட வந்த திருடனை மக்கள் படித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறுப்பூர் அடுத்த கீழ்கண்டார் கோட்டைப் பகுதியில் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனவண்ணம் இருந்தன. இதனால் ஆடு உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
எனவே திருடனை பிடிக்க மக்கள் நினைத்திருந்தனர். இந்நிலையில் இருசக்கரத்தில் ஊருக்குள் வந்த இருவர் ஆடுகளை திருட முயன்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் இருவரில் ஒருவனை மடக்கிப்பிடித்தனர். அப்போது மக்களில் சிலர் திருடனுக்குத் தர்ம அடி கொடுத்தனர்.
 
இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் திருடனை கைதுசெய்தனர். தப்பி ஓடிய திருடனை தற்போது போலீஸார் தேடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments