Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கின் போது வெளியே வந்த மக்கள்….வாகனங்களை அடித்து நொறுக்கிய போலீஸார்!!!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (19:37 IST)
தர்மபுரியில், ஊரடங்கு உத்தரவை மிறி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்களை போலிஸார் சேதப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று தர்மபுரியில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சென்ற இருசக்கரவாகனங்களின் முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர் விளக்குகளை  போலீஸார் லத்தியால் அடித்து உடைத்தனர். வெளியே மக்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

போலீஸார் லத்தினால் இருசக்கரவாகனங்களின் விளக்குகளை அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments