Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை தேர்தலில் வீழ்த்துவதே ஒரே நோக்கம் - டிடிவி தினகரன்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (14:35 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தல் காரணமாக பெங்களூர் பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார்.
 
இந்நிலையில் அவர் பிப்ரவரி 8ம் தேதி தமிழகம் வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,  திமுகவை தேர்தலில் வீழ்த்துவதே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை அதே பொலிவுடன் மீட்டெடுப்போம் என உறுதியளித்து சசிகலா வருகையை ஆவலோடு காத்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments