Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திரிக்கு ஆசைப்பட்டு கரடியிடம் கடி வாங்கிய பெரியவர்

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (09:38 IST)
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் முந்திரிப்பழம் சாப்பிட ஆசைப்பட்டு பொதிகை பகுதியில் உள்ள ஒரு முந்திரி கொல்லை பக்கமாக போனபோது அங்கு சுற்றிதிரிந்த ஒரு கரடியிடம் மாட்டிக்கொண்டார். அவரை தாக்கிய கரடி அவரை பல இடங்களில் கடித்து வைத்தது. தேவசகாயத்தின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவரவும் கரடி ஓடிவிட்டது. பின்னர் தேவசகாயத்தை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

முந்திரிக்கு ஆசைப்பட்டு கரடியிடம் தேவசகாயகம் கடி வாங்கியது அப்பகுதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments