Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசை குறை கூற முடியாது: கொரோனா வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து!

Webdunia
திங்கள், 17 மே 2021 (17:25 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழக அரசை குறை சொல்ல முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
தமிழகத்தில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் புதிய அரசு கடந்த 7ஆம் தேதி தான் பதவி ஏற்று உள்ளது. எனவே மிக குறைந்த நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தமிழக அரசை குறை கூற முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
மேலும் ஊரடங்கில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் இதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments