தமிழக அரசை குறை கூற முடியாது: கொரோனா வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து!

Webdunia
திங்கள், 17 மே 2021 (17:25 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்றில் தமிழக அரசை குறை சொல்ல முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
தமிழகத்தில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் புதிய அரசு கடந்த 7ஆம் தேதி தான் பதவி ஏற்று உள்ளது. எனவே மிக குறைந்த நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தமிழக அரசை குறை கூற முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
மேலும் ஊரடங்கில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் இதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments