Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் கொலை !

Webdunia
சனி, 13 ஜூலை 2019 (17:33 IST)
மதுரை மாவட்டம்  அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த் ஒருவர், தன் வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்க்கொண்டிருந்த போது, மர்ம ஆசாமியால் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாகவே கொலை சம்பவம் அதிகளவு தமிழ்நாட்டில் நடந்துவருவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் ஒருவர் தன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த போது, மர்ம ஆசாமி ஒருவர் அவரது தலையில் கல்லைப் போட்டுக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 
 
இதுகுறித்த தகவல்கள் தெரிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் ஹெல்மெட் அணியாவிட்டால் சஸ்பெண்ட்! டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு!

ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!

Thanks, Please சொல்ல வேண்டாம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகிறது: ChatGPT ஓனர்..!

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments