Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது திமுக பிரமுகர்: அண்ணாமலை டுவிட்

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (17:03 IST)
விருதுநகரில் இளம்பெண் ஒருவரை 8 பேர்கள் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததில் அதில் ஒருவர் திமுக பிரமுகர் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அதிமுக பிரமுகர் என்பதை எந்த தமிழ் முன்னணி மீடியாவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது
 
விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன்.
 
இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் - இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்
 
இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது  அறிவாலயம்  அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். 
 
முதல்வர் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து  உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா? 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

அடுத்த கட்டுரையில்