Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் கஷ்டப்படும் கணவன்... காப்பாற்ற சொல்லி மனைவி கோரிக்கை !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (19:35 IST)
துபாய் நாட்டில் வேலை செய்வதற்காகச் சென்ற கணவன் துன்பப்படுவதாகவும் அவரை மீட்டுத் தருமாறு சொல்லி ஒரு பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த சுரேஷ் துபாய் நாட்டிற்கு கொத்தனார் வேலைக்குச் சென்றுள்ளார்.
 
சுரேஷ் அங்கு சென்றதும் அவருக்கு உரிய வேலை கொடுக்காமல் அவரை துன்புறுத்தி, அவரை வேலையை விட்டு வெளியேற்றியதாகவும் அவரது மனைவிக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
 
மேலும், தன்னை இங்கிருந்து மீட்குமாறு வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷுன் மனைவி கவிதா, தனது கணவரை மீட்டு தருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments