Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் கஷ்டப்படும் கணவன்... காப்பாற்ற சொல்லி மனைவி கோரிக்கை !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (19:35 IST)
துபாய் நாட்டில் வேலை செய்வதற்காகச் சென்ற கணவன் துன்பப்படுவதாகவும் அவரை மீட்டுத் தருமாறு சொல்லி ஒரு பெண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள அரண்மனை சிறுவயலைச் சேர்ந்த சுரேஷ் துபாய் நாட்டிற்கு கொத்தனார் வேலைக்குச் சென்றுள்ளார்.
 
சுரேஷ் அங்கு சென்றதும் அவருக்கு உரிய வேலை கொடுக்காமல் அவரை துன்புறுத்தி, அவரை வேலையை விட்டு வெளியேற்றியதாகவும் அவரது மனைவிக்கு ஒரு வீடியோவை அனுப்பியுள்ளார்.
 
மேலும், தன்னை இங்கிருந்து மீட்குமாறு வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷுன் மனைவி கவிதா, தனது கணவரை மீட்டு தருமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments