Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டை விழுந்த படகு கடலில் மூழ்கும் பதறவைக்கும் காட்சி...

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (14:23 IST)
புதுச்சேரி அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுகள் பழுதான நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டினம் பகுதியில் வசிக்கும், பிரசாந்த், சாமிநாதன் உள்ளிட்ட மொத்தம் 8 மீனவர்கள், கடந்த வியாழன் அன்று இரவில் கடலிக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.  
 
அப்போது, முதலியார்சாவடி என்ற கடல் பகுதியில் படகு  சென்றபோது, அதிகாலையில் படகின்  என்ஜினில் ஓட்டை விழுந்து கடலி நீர் புகுந்தது. பின்னர், மீனவர்கள் சமயோஜிதமான தங்களை மீட்கும் படி தகவல் கொடுத்தனர். அதன்படி 8 மீனவர்களும் பத்திரமாக மீட்டப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments