Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ரேஸில் ஈடுபட்டவருக்கு நூதன தண்டனையை வழங்கியது உயர்நீதிமன்றம்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (13:50 IST)
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் அவஸ்தை குறித்து நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் விதமாக வார்டு பாய்க்கு  உதவியாக பணியாற்ற பைக் ரேஸில் ஈடுபட்டவருக்கு நூதன தண்டனையை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி மதியம் 12 வரை ஒரு மாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான இளைஞர் பிரவீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments