Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப்பேருந்து: பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (07:04 IST)
சைதாப்பேட்டை சுரங்கப்பாதையில் சிக்கிய அரசுப்பேருந்து: பெரும் பரபரப்பு
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று சிக்கியதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினர் வந்து பயணிகளை மீட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் அந்த வழியாக பேருந்தை இயக்கினார் 
 
இந்த நிலையில் திடீரென பேருந்து சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டது இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்து பயணிகளை காப்பாற்றினார்கள்
 
அதன்பின்னர் சங்கிலிகள் கட்டி பேருந்து இழுக்கப்பட்டதாகவும் பேருந்து தற்போது காப்பாற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல வேண்டாம் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: மாநில கல்விக் கொள்கை அறிக்கை

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments