Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் பாத்திரத்தில் திருமணம் ! வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:05 IST)
இந்தியாவில் தற்போது மழைக்காலம் என்றாலும் கேரளாவில் பெய்துவரும் மழை அங்கு வெள்ளத்தை உண்டாக்கி அதிக சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில ஆழப்புழா பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்தனர்.

ஆனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மணமக்கள் ஆகாஷ்- ஐஸ்வர்யாவை ஒரு சமையல் வெண்கலப் பாத்திரத்தில் அமரவைத்து இவர்களை அரை கிமோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments