சமையல் பாத்திரத்தில் திருமணம் ! வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:05 IST)
இந்தியாவில் தற்போது மழைக்காலம் என்றாலும் கேரளாவில் பெய்துவரும் மழை அங்கு வெள்ளத்தை உண்டாக்கி அதிக சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில ஆழப்புழா பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்தனர்.

ஆனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மணமக்கள் ஆகாஷ்- ஐஸ்வர்யாவை ஒரு சமையல் வெண்கலப் பாத்திரத்தில் அமரவைத்து இவர்களை அரை கிமோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments