Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையல் பாத்திரத்தில் திருமணம் ! வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:05 IST)
இந்தியாவில் தற்போது மழைக்காலம் என்றாலும் கேரளாவில் பெய்துவரும் மழை அங்கு வெள்ளத்தை உண்டாக்கி அதிக சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில ஆழப்புழா பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்தனர்.

ஆனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மணமக்கள் ஆகாஷ்- ஐஸ்வர்யாவை ஒரு சமையல் வெண்கலப் பாத்திரத்தில் அமரவைத்து இவர்களை அரை கிமோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments