Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
சென்னை புழல் அருகே விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை புழல் அருகே இன்று விபத்தில் சிக்கித் தவித்த மூதாட்டி ஒருவரை மக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

அப்போது அந்த வழியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியின் கால்களைப் பிடித்துத் தூக்கி, ஆட்டோவில் ஏற்றி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், ஆட்டோவில் மூதாட்டி செல்வதற்கான  பணத்தையும் கொடுத்து, அவரை அனுப்பி வைத்தார்.

''நாளை நமக்கும் இதே நிலைதான் இருப்போம் சற்று ஈரத்துடன்…மருத்துவ உதவியே மகத்தான உதவி'' என்று  ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments