Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
சென்னை புழல் அருகே விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை புழல் அருகே இன்று விபத்தில் சிக்கித் தவித்த மூதாட்டி ஒருவரை மக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்றனர்.

அப்போது அந்த வழியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியின் கால்களைப் பிடித்துத் தூக்கி, ஆட்டோவில் ஏற்றி, அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், ஆட்டோவில் மூதாட்டி செல்வதற்கான  பணத்தையும் கொடுத்து, அவரை அனுப்பி வைத்தார்.

''நாளை நமக்கும் இதே நிலைதான் இருப்போம் சற்று ஈரத்துடன்…மருத்துவ உதவியே மகத்தான உதவி'' என்று  ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments