Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (18:20 IST)
ஏற்காட்டில்  நடந்து வந்த மலர்க் கண்காட்சி  இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய இந்தக் கோவை விழாவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

கொரொனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பாடமல் இருந்த கோடை விழா தற்போது நடந்துள்ளதால் அதிக அளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments