Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலர்க் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (18:20 IST)
ஏற்காட்டில்  நடந்து வந்த மலர்க் கண்காட்சி  இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய இந்தக் கோவை விழாவை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

கொரொனா தொற்றால் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பாடமல் இருந்த கோடை விழா தற்போது நடந்துள்ளதால் அதிக அளவிலான மக்கள் வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments