Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று மாலையில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்

இன்று மாலையில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்
, வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (17:52 IST)
இன்று மாலை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எப்போது நடக்கும்  என மாணவர்களும் பெற்றோர்களும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று மாலை இன்று மாலை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக்குழந்தைகள் 25 பேர் வாந்தி மயக்கம்… மதிய உணவால் ஏற்பட்ட பிரச்சனையா?