Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:27 IST)
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில் இ ந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட   நபர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு  சென்னை கிங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். அவர்களுக்கு பழக்கூடை கொடுத்து அனுப்பி வைத்தா அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments