Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:27 IST)
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில் இ ந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட   நபர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு  சென்னை கிங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். அவர்களுக்கு பழக்கூடை கொடுத்து அனுப்பி வைத்தா அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments