முதல்வரே பாராட்டிவிட்டார், வேறு என்ன வேண்டும்: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (23:50 IST)
முதல்வரே பாராட்டிவிட்டார், வேறு என்ன வேண்டும்: காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி..!
என்னை முதலமைச்சர் அவர்களே பாராட்டி விட்டார் அதை விட வேறு என்ன வேண்டும் என அண்ணாநகர் காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று அண்ணா நகர் காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மரத்தின் கீழ் இருந்த இளைஞர் ஒருவரை காப்பாற்றினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக வந்தது என்பதும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் அவரது செயலுக்கு பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டினார். இந்த பாராட்டு குறித்து நெகிழ்ச்சியுடன் கூறிய அந்த ஆய்வாளர்கள் முதலமைச்சரே என்னை பாராட்டியுள்ளார் என்னை போன்றவர்களுக்கு வேறு என்ன வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயிர்ச்சேதமோ ரூ.72,466.. அரசு கொடுத்த இழப்பீடு வெறும் ரூ.2.30.. அதிர்ச்சி அடைந்த விவசாயி..!

டிவி சீரியல் நடிகைக்கு ஆபாச புகைப்படம், வீடியோ அனுப்பிய மர்ம நபர்.. காவல்துறை நடவடிக்கை..!

நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துபவரா? மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை..!

ஆந்திரா, கர்நாடகாவில் நிலநடுக்கம்.. பேரிடர் மேலாண்மைக் குழு சொல்வது என்ன?

உனக்காகவே என் மனைவியை கொன்றேன்.. டாக்டர் அனுப்பிய மெசேஜ்.. சிக்கிய கொலையாளி..!

அடுத்த கட்டுரையில்
Show comments