கல்லூரியில் மாணவிகள் நடுவே திரை ! பல்வேறு அமைப்புகள் விமர்சனம்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (16:27 IST)
கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நட்த்த இஸ்லாமியக் கருத்தில் மாணவ, மாண்வியர்  நடுவில் ஒர் திரை போடப்பட்ட சம்பவம் சர்ச்சை உண்டாக்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இஸ்லாமியக் கருத்தரங்கு நடந்தது. அப்போது, மாணவ, மாணவியர் நடுவே திரை ஒன்று போடப்பட்டது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகள்  ஒன்றாகப் படிக்கும் கல்லூரியில் திரை போடப்பட்டதால் அவர்கள் பிரிக்கப்படதுபோல் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments