Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகம் i!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:57 IST)
சென்னை கோயம்பேட்டியில் முதல் தானியங்கி மதுபான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த எந்திரம் ஏடிஎம் இயந்திரம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, கிரேட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தினால். தானாக மதுபானம் வெளியே வரும் வகையில், இதை வடிவமைத்துள்ளனர்.

வெளி நாடுகளில் உள்ளது போன்ற  தானியங்கி மதுபான விற்பனை தொடங்கியுள்ளது மதுபான பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments