Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகம் i!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (20:57 IST)
சென்னை கோயம்பேட்டியில் முதல் தானியங்கி மதுபான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த எந்திரம் ஏடிஎம் இயந்திரம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, கிரேட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தினால். தானாக மதுபானம் வெளியே வரும் வகையில், இதை வடிவமைத்துள்ளனர்.

வெளி நாடுகளில் உள்ளது போன்ற  தானியங்கி மதுபான விற்பனை தொடங்கியுள்ளது மதுபான பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments