Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த மகனை 90.கிமீ பைக்கில் தூக்கிச் சென்ற தந்தை !

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:42 IST)
ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டம் பெத்வேல் என்ற கிராமத்தைச்  சேர்ந்தவர்  நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா(10).  இவருக்கு சிறு நீரகம் பாதிக்கப்பட்டதால் திருப்பதியில் உள்ள  ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று அதிகாலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெசேவா உயிரிழந்தார். இறந்த மனனின் உடலை தனது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு தனியார் ஆம்புலஸின் கேட்டனர். இதற்கு அதிகளவில் பணம் கேட்டபோது, அவரிடம் பணம் இல்லாததால் தன் மகனின் உடலை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்து, தனது உறவினர் ஒருவரை பைக்கில் வரவழைத்து அதில் கொண்டு சென்றார்.

திருப்பதியில் இருந்து  நரசிம்மலுவின்சொந்த கிராமத்திற்கு 90 கிமீ தூரம் ஆகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments