Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் F4 கார் பந்தயம்...

J.Durai
சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:18 IST)
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று மற்றும் நாளை இரவு நடைபெறுகிறது.
 
இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக பந்தய தளம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. 
 
மாலை 5.50 மணி முதல் 6.30 மணி வரை பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 
இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments