Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் F4 கார் பந்தயம்...

J.Durai
சனி, 31 ஆகஸ்ட் 2024 (16:18 IST)
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று மற்றும் நாளை இரவு நடைபெறுகிறது.
 
இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவுக்கு பிரத்யேக பந்தய தளம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளன. 
 
மாலை 5.50 மணி முதல் 6.30 மணி வரை பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
 
இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments