Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் கார் பந்தயம் தொடங்குவதில் தாமதம்..!

Car Race

Mahendran

, சனி, 31 ஆகஸ்ட் 2024 (15:52 IST)
சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கார் பந்தய நேரம் தொடர்பாக மாலை 5 மணிக்கு முறையான அறிவிப்பு வெளியாகும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தகவல் கூறியுள்ளனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தொழில்நுட்பக் கோளாறுகளால் சென்னையில் நடைபெறும் கார் பந்தய விழாவில் இன்றைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படும் என்பதை எங்கள் ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
 
ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், இதைத் தீர்க்க நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம். அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை நாங்கள் உறுதி செய்வதால் உங்கள் பொறுமை மற்றும் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். காத்திருங்கள். புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை மாலை 5 மணிக்குள் பகிர்வோம்’ என கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாமில்,134 மாணவ மாணவியர்களுக்கு ரூ.17.94 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவிவழங்கினார்- அமைச்சர் பி.மூர்த்தி....